படித்த செய்தி
2ஜி வழக்கில் தயாளு அம்மாள் மனு தள்ளுபடி: நேரில் ஆஜராக உத்தரவு
2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் பெருமளவு ஊழல் நடந்திருப்பதாகவும், இந்த ஊழல் பணத்தில் ரூ.200 கோடி கலைஞர் டி.வி.க்கு வந்ததாக சி.பி.ஐ. குற்றம் சாட்டியுள்ளது. எனவே, 2ஜி ஊழல் வழக்கில் கலைஞர் டி.வி. இயக்குனரான தயாளு அம்மாளின் பெயரும் சேர்க்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், விசாரணைக்காக நேரில் ஆஜராவதில் விலக்கு அளிக்கக் கோரி தயாளு அம்மாள் சார்பில் டெல்லி சி.பி.ஐ. கோர்ட்டில் 2 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. 82 வயதாகும் தயாளு அம்மாள் தனக்கு உடல் நிலை சரியில்லாத காரணத்தால், நேரில் ஆஜராவதில் இருந்து விலக்க அளிக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார். இந்த மனுக்கள் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன
அடித்த கமென்ட்
ஐயோ பாவம்!!!!!!!!!!!!
கருணாநிதியின் 90ஆவது பிறந்த நாளில் கிடைத்த பரிசுக்கு
2ஜி வழக்கில் தயாளு அம்மாள் மனு தள்ளுபடி: நேரில் ஆஜராக உத்தரவு
2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் பெருமளவு ஊழல் நடந்திருப்பதாகவும், இந்த ஊழல் பணத்தில் ரூ.200 கோடி கலைஞர் டி.வி.க்கு வந்ததாக சி.பி.ஐ. குற்றம் சாட்டியுள்ளது. எனவே, 2ஜி ஊழல் வழக்கில் கலைஞர் டி.வி. இயக்குனரான தயாளு அம்மாளின் பெயரும் சேர்க்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், விசாரணைக்காக நேரில் ஆஜராவதில் விலக்கு அளிக்கக் கோரி தயாளு அம்மாள் சார்பில் டெல்லி சி.பி.ஐ. கோர்ட்டில் 2 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. 82 வயதாகும் தயாளு அம்மாள் தனக்கு உடல் நிலை சரியில்லாத காரணத்தால், நேரில் ஆஜராவதில் இருந்து விலக்க அளிக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார். இந்த மனுக்கள் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன
அடித்த கமென்ட்
ஐயோ பாவம்!!!!!!!!!!!!
கருணாநிதியின் 90ஆவது பிறந்த நாளில் கிடைத்த பரிசுக்கு
No comments:
Post a Comment