Monday, February 27, 2012

BJP demands details of charges against NGOs from Manmohan

Prime Minister Manmohan Singh owes an explanation to people on his allegations against some non-governmental organisations (NGOs) with regard to the Kudankulam Nuclear Power Project issue, Prakash Javadekar, national spokesperson of the Bharatiya Janata Party (BJP), said here on Monday.

Addressing a media conference, he said that while Dr. Singh had levelled certain allegations against these NGOs, “he has not named them; he has not told the country regarding the funds they received and how they influenced the issue (ongoing agitation)”.

“While the Opposition parties and even the media could speak of various things on the issue, how can the Prime Minister level an allegation without sufficient details? It is, after all, the Home Ministry that gives permission for these NGOs to receive funds. Then he should have details. If he has the details, he should come out with them and initiate action.”

He wondered what the government was doing when these funds were received.

“The PM cannot say that he does not know anything about them.”

“If his allegation (against the NGOs) is true, he should come out with all the details. However, failure to do so shows that the Congress has lost of the art of statecraft and governance.”


Comment: It is known fact that Congress has lost the art of statecraft and governance. Otherwise India would have gone ahead of all other nations. With art of corruption, hiding behind futile secularism, crying foul of lifting poor etc are the ways Congress ruling the people

Friday, February 24, 2012

கூடங்குளம் அணுமின் நிலைய பிரச்சினை: அமெரிக்க தொண்டு அமைப்புகளே காரணம்- பிரதமர் மன்மோகன்சிங் குற்றச்சாட்டு

கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு எதிராக தொடர் போராட்டம் நடந்து வருகிறது. பல்வேறு பேச்சு வார்த்தை நடத்தியும் எந்தவித பதிலும் தரவில்லை. அணுமின் நிலையம் பாதுகாப்பானது என்று நிபுணர்கள் குழு அறிவித்த பிறகும் எதிர்ப்பாளர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில் கூடங்குளம் அணுமின் நிலைய பிரச்சினைக்கு அமெரிக்காவில் உள்ள தொண்டு நிறுவனங்களே காரணம் என்று பிரதமர் மன்மோகன்சிங் குற்றம் சாட்டியுள்ளார்.


Comment: Now PM himself declares the reason behind for unable to take decision on KoodanKulam. A leader must have courage to take bold decision. I doubt whether our PM is having courage to take decision

Saturday, February 18, 2012

முஸ்லிம் இட ஒதுக்கீடு பற்றி பேச்சு: பெனிபிரசாத் திடீர் பல்டி-வாய்தவறி பேசி விட்டேன்

லக்னோ, பிப். 18-
உத்தரபிரதேச மாநில சட்டசபை தேர்தலில் மத்திய மந்திரி சல்மான் குர்ஷித் மனைவி லூயிஸ் குர்ஷித் பரூக்காபாத் தொகுதியில் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து மத்திய உருக்குத்துறை மந்திரி பெனிபிரசாத் வர்மா கடந்த 15-ந்தேதி தேர்தல் பிரசாரம் செய்தார். அப்போது அவர் முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீடு உயர்த்தப்படும். இதுகுறித்து தேர்தல் கமிஷன் என் மீது என்ன நடவடிக்கை எடுக்க விரும்பினாலும் வரவேற்கிறேன் என்று பேசினார்.
தேர்தல் கமிஷனுக்கு சவால் விடும் வகையில் அவர் பேசியது மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தியது. இதை தொடர்ந்து நடத்தை விதிமுறைகளை மீறியதாக பெனி பிரசாத் வர்மா மீது நடவடிக்கை எடுக்க கோரி தேர்தல் கமிஷனிடம் பா.ஜனதா நேரில் புகார் அளித்து உள்ளது. இதன் காரணமாக அவர் மீது தேர்தல் கமிஷன் நடவடிக்கை எடுக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் மத்திய மந்திரி பெனிபிரசாத் வர்மா, தான் வாய் தவறி பேசி விட்டதாக திடீர் பல்டி அடித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
நான் வாய் தவறி அப்படி பேசி விட்டேன். நாங்கள் தேர்தல் கமிஷனை மிகவும் மதிக்கிறோம். 4 அல்லது 5 தேர்தல் கூட்டங்களில் பேசுகிறேன். எல்லாம் நினைவில் இருக்காது. ஆனால் நான் தவறாக பேசக்கூடாது. நான் எப்போதுமே சரியாக பேசக் கூடியவன்.


Comment: Minister said that he had spoken mistakenly regarding reservation to Muslims. What a minister he is? In india only it can happen. Now EC will accept his statement and will take no action against him. Shame!!!!!!!!!!!!!

Wednesday, February 15, 2012

Prime Minister says no evidence against Praful in

The Prime minister has cleared union minister Praful Patel of allegations that he took a kickback when he was Civil Aviation Minister from a businessman based in Canada hoping to supply security equipment

Prime Minister even cleared Mr.Raja form 2G scam!!!!!!!!!!!!!!!!!!!!!!!

Monday, February 13, 2012

Khursheed issue now at PM's door

Prime Minister Manmohan Singh will have to take a call on the Election Commission's letter to President Pratibha Patil
Digvijay Singh defended Mr. Khursheed's promise that if elected to power in the State, the Congress would give religious minorities 9 per cent out of the 27.5 per cent OBC quota. The Law Minister, he said, was only repeating a manifesto promise.
For the BJP, the reservation controversy has come in handy. The party — indeed the entire Sangh parivar — has mounted a massive campaign in U.P., seeking to consolidate the Hindu vote by saying the Constitution does not permit a quota on religious lines while telling Hindu OBCs that the Congress is giving a slice of its 27.5 per cent pie to Muslims

Comment: How long you all will cheat the people

Saturday, February 11, 2012

ஆட்சியில் இல்லை எனில் கெட்டதை தைரியமாக செய்வோம்: ஸ்டாலின்

தூத்துக்குடி: ""நாம் ஆட்சியில் இருக்கும்போது, நல்லதைக் கூட பயந்து கொண்டே செய்ய வேண்டும். ஆட்சியில் இல்லையென்றால், கெட்டதைக் கூட தைரியமாக செய்ய வேண்டுமென்பதே எனது கொள்கை'' என, தூத்துக்குடியில், தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் பேசினார்.

What else you people need? This a open declaration made by so called ex-Deputy CM. What a shame?

தூக்கில் தொங்க விட்டாலும் கூட முஸ்லிம்கள் உரிமைக்காக பாடுபடுவேன்: குர்ஷித்

பரூக்காபாத்:""தேர்தல் கமிஷன் என்னை தூக்கில் தொங்கவிட்டாலும், முஸ்லிம் மக்களின் உரிமைகளைப் பெற்றுத் தருவதற்காக, தொடர்ந்து குரல் கொடுப்பேன்' என, மத்திய சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் கூறினார்.


மத்திய சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித்தின் மனைவி லூசி, உ.பி., சட்டசபைத் தேர்தலில் பரூக்காபாத் தொகுதியில் காங்., வேட்பாளராகப் போட்டியிடுகிறார். கடந்த மாதம் இவரை ஆதரித்து, சல்மான் குர்ஷித் பிரசாரம் செய்தபோது, சிறுபான்மையினருக்கு இட ஒதுக்கீடு அளிப்பது குறித்து பேசினார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.


இதற்கு சமீபத்தில் கண்டனம் தெரிவித்திருந்த தேர்தல் கமிஷன்," சட்ட அமைச்சரே, இவ்வாறு தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறும் வகையில் நடந்து கொள்வது கவலை அளிக்கிறது. எதிர்காலத்தில் அவர் இதுபோல் நடந்து கொள்ளக் கூடாது' என தெரிவித்தது.



For the past 65 years congress is in govt except for a few years. All these what it was doing? On the election period only, they come out with all glittering promises. He should be immediately thrown out for UP and stripped of his ministry. He is other way causing serious dent in communal harmony.

Friday, February 10, 2012

Age problem ?

புதுடில்லி: ராணுவ தலைமை தளபதி வி.கே.,சிங் வயது சர்ச்சை தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த மனு விசாரணையின் போது ஆவணங்கள் அடிப்படையில் மத்திய அரசு சொல்லும் வயது சரியாக உள்ளது என்றும் , இதனை தளபதி பெருமையுடன் ஏற்று கொள்ள வேண்டும் என்றும் கருத்து தெரிவித்துள்ளது.

Since more than 30 years of service, General never bother about the date of birth. On verge of retirement only he could awake. With this type Generals only we fought the war and will have fight. For a simple sepoy such problems do occur, but no officials care about. Since he is General, he approached court. shame on all

Thursday, February 9, 2012

Teacher murdered in school campus

சென்னை: பள்ளியில் நடத்தை குறித்து பெற்றோர்களுக்கு ரிப்போர்ட் அனுப்பியதால் ஆத்திரமுற்ற மாணவன் ஒருவன் சென்னையில் பள்ளி வளாகத்திலேயே பெண் ஆசிரியர் ஒருவரை கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Restrictions are imposed by Govt. not to punish, make to pass upto eighth, feeds free meals, gives free books, uniform and even pocket money except giving education. Society moral getting down graded and reached school level now. But for one thing we can be proud that we are moving close to developed countries like USA, where this type incidents are common

Tuesday, February 7, 2012

ரயில் டிக்கெட் ரிசர்வேஷன் 120 நாட்களுக்கு முன் பதிவு

புதுடில்லி: ரயில் பயணத்துக்கு முன்பதிவு டிக்கெட் பெறுவதற்கான இடைவெளி, தற்போதுள்ள 90 நாட்களில் இருந்து, 120 நாட்களாக நீட்டிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ரயிலில் முன் கூட்டியே டிக்கெட் பதிவு செய்ய விரும்பும் பயணிகள், வரும் மார்ச் 10லிருந்து, நான்கு மாதத்துக்கு முன்பே, பதிவு செய்ய முடியும்.ரயில்வே வட்டாரங்கள் கூறியதாவது:
முன் கூட்டியே டிக்கெட் பதிவு செய்வதற்கான நாட்களை, தற்போதுள்ள 90லிருந்து, 120 நாட்களாக (நான்கு மாதங்கள்) அதிகரிக்க, ரயில்வே துறை முடிவு செய்துள்ளது. வரும் மார்ச் 10ம் தேதியில் இருந்து இந்த திட்டத்தை அமல்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு வசதியாக, ரயில்வே தகவல் தொடர்பு சாப்ட்வேரில் மாற்றங்கள் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

It is a trick. A simple software alteration in reservation system, will fetch so much money and interest there on. Can a common man know about it? I doubt.
It is as simple as not increasing the fare, but making a train as superfast with same running time.

சமைத்த தக்காளி.. கேன்சருக்கு மருந்து,மிருதுளா,இந்திய ஆராய்ச்சியாளர் கண்டுபிடிப்பு

லண்டன், பிப். 7: சமைத்த தக்காளியில் உள்ள சத்துகள் புற்றுநோயை கட்டுப்படுத்துவது மட்டுமின்றி, கேன்சர் செல்களை அழிக்கவும் செய்கின்றன என்று இங்கிலாந்தை சேர்ந்த இந்திய ஆராய்ச்சியாளர் கண்டுபிடித்துள்ளார்.
இங்கிலாந்தில் உள்ள போர்ட்ஸ்மவுத் பல்கலைக்கழகத்தின் மருந்தியல் மற்றும் பயோமெடிக்கல் சயின்ஸ் பிரிவு பேராசிரியர் மிருதுளா சோப்ரா. இந்திய வம்சாவளியை சேர்ந்தவர். தக்காளியின் மருத்துவ குணங்கள் மற்றும் புற்றுநோயை கட்டுப்படுத்துவதில் தக்காளியின் பங்கு குறித்து இவரது தலைமையில் சமீபத்தில் ஆய்வு நடத்தப்பட்டது. சமைத்த தக்காளியில் உருவாகும் ரசாயன பொருள் புற்றுநோய்க்கு மருந்தாக செயல்படுவதை ஆய்வில் கண்டுபிடித்துள்ளனர். இதுகுறித்து மிருதுளா கூறியதாவது:
புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கீமோதெரபி சிகிச்சை அளிக்கப்படுகிறது. அட்ரியாமைசின், சைக்ளோபாஸ்பமைடு போன்ற மருந்துகளை தனியாகவோ, மற்ற மருந்துகளுடன் கலந்தோ நோயாளியின் உடலில் செலுத்தி, வேகமாக பரவும் கேன்சர் செல்களை அழிப்பதே கீமோதெரபி. நோயாளியின் உடலில் உள்ள ரத்தத்தில் இருந்து தனக்கு தேவையான சத்துகளை நோய் கிருமிகள் கிரகித்துக்கொண்டு விரைவாக நோயை அதிகரிக்கச் செய்கின்றன. இதனால் ரத்தத்தில் சத்து இல்லாமல் போவதுடன் உடலின் எதிர்ப்பு சக்தியும் குறைகிறது.
தக்காளி உள்ளிட்ட சிவப்பான பழங்களில் லைகோபீன் என்ற சத்து உள்ளது. அந்த பழங்களுக்கு சிவப்பு நிறத்தை கொடுப்பதுகூட லைகோபீன்தான். வெறும் தக்காளியிலேயே இது அதிகம் உள்ளது. சற்று எண்ணெய் விட்டு சமைக்கும்போது, லைகோபீன் சத்து அதிகமாகிறது. இது ப்ராஸ்டேட் கேன்சர் உள்ளிட்ட அனைத்து வகையான புற்றுநோய்களையும் கட்டுப்படுத்துகிறது. நோயின் தீவிரத்தை குறைப்பது மட்டுமின்றி, பரவி வரும் கேன்சர் செல்களை அழிக்கவும் செய்கிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தி உடலுக்கு ஆரோக்கியம் தருகிறது. இதுதொடர்பாக மேலும் ஆராய்ச்சி நடந்து வருகிறது.
Please do some thing, to get rid of this diseases, world will praise you as god

Monday, February 6, 2012

Sample Tussle among higher echolens?

நாட்டிற்கு தவறான தகவலை சொல்கிறார் மாதவன் நாயர்பிரதமர் அலுவலகம் பாய்ச்சல்
இந்த அறிக்கை குறித்து மாதவன் நாயர் குறிப்பிடுகையில், "இஸ்ரோ தலைவர் தனிப்பட்ட முறையில் பழி வாங்கும் நோக்கோடு இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார். இந்த அறிக்கையில் நியாயம் இல்லை. இந்த அறிக்கை ஒரு தலைப்பட்சமானது' என்றார்
இதற்கு பதிலளித்த இஸ்ரோ தலைவர் ராதாகிருஷ்ணன் குறிப்பிடுகையில், "நாங்கள் என்ன சொல்ல வேண்டும் என நினைத்தோமோ, அதை தான் இணையதளத்தில் வெளியிட்டுள்ளோம். நான்கு பக்க அறிக்கையில் கிட்டத்தட்ட அனைத்தையும் சொல்லிவிட்டோம். இது என் தனிப்பட்ட கருத்தல்ல. மாதவன் நாயர் தான், தனக்கு தேவையான கருத்தை எடுத்துக் கொண்டு காரணம் கற்பித்துக் கொண்டிருக்கிறார்' என்றார்.
தலையிட்டது பிரதமர் அலுவலகம்:இந்நிலையில், இந்த விவகாரத்தில் பிரதமர் அலுவலகம் தலையிட்டுள்ளது. பிரதமர் அலுவலக இணை அமைச்சர் நாராயணசாமி, இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஆன்ட்ரிக்ஸ் - தேவாஸ் ஒப்பந்தம் தொடர்பாக, தனக்கு விளக்கம் தர வாய்ப்பு வழங்கப்படவில்லை என, மாதவன் நாயர் நாட்டு மக்களுக்கு தவறான தகவலை தெரிவித்துள்ளார்.

ஆனால், பிரத்யூஷ் சின்கா கமிட்டியின் அறிக்கையில், மாதவன் நாயரிடம் தனிப்பட்ட முறையில் விசாரணை நடத்தியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த விவகாரத்தில், இயற்கையான நீதி பின்பற்றப்பட்டுள்ளது. இதேபோல், மற்ற விஞ்ஞானிகளுக்கும் வினாத்தாள்கள் கொடுக்கப்பட்டு, அவர்கள் அதற்கு பதில் அளித்துள்ளனர்' எனத் தெரிவித்துள்ளார்.

Next PM ?

கருத்துச் சொல்ல வாங்க
நீங்கள் விரும்பும் அடுத்த பிரதமர் யார்?
Result
நரேந்திர மோடி ! 73.64%
அத்வானி ! 6.69%
ராகுல் ! 19.68%











This is opinion poll published by Dinamalar news paper. So people deserve able leadership like Modi, who scored 74%, not gimmick politicians



Sunday, February 5, 2012

Action against Madhavan Nair: மாதவன்நாயர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை : 4 விஞ்ஞானிகள் மீது விசாரணைக்குழு குற்றம்
புதுடில்லி: இஸ்ரோவின் ஆன்டரிக்ஸ்- தேவாஸ் இடையேயான எஸ்.பாண்ட் ஒதுக்கீடு விவகாரம் தொடர்பாக ஏற்பட்ட ஒப்பந்த நடைமுறையில் சட்ட மீறல்களும், பல்வேறு குளறுபடிகளும் நடந்திருப்பதாகவும் எனவே இதில் மாதவன்நாயர் உஉள்பட 4 விஞ்ஞானிகள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கலாம் என பரிந்துரைத்துள்ளது. இஸ்ரோவுக்கு வருமானம் தரக்கூடிய வர்த்தக நிறுவனமான ஆன்ட்ரிக்ஸ், கடந்த 2005-ம் ஆண்டு தனது எஸ்.பாண்ட் அலைகற்றையினை தேவாஸ் நிறுவனத்திற்கு வெறும் ரூ.1000 கோடிக்கு விற்றது. இந்த ஒப்பந்தத்தினால் அரசுக்கு இதில் ரூ. 2 லட்சம் கோடி இழப்பீடு ஏற்பட்டதாக மத்திய தணிக்கை குழு (ஜி.சி.ஏ.) கூறியிருந்து.

No idea, whom to believe. Every where corruption erodes the society. Where is the end? No idea

Saturday, February 4, 2012

News: PC is cleared & Congress is happy (சி.பி.ஐ., சிறப்பு கோர்ட் தீர்ப்பால் காங்கிரஸ் நிம்மதி பெருமூச்சு) ஸ்பெக்ட்ரம் வழக்கில், சிதம்பரத்தை சேர்க்க கோரிய மனு, டிஸ்மிஸ் செய்யப்பட்டதால், ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, சற்று நிம்மதி அடைந்துள்ளது. கோர்ட் தீர்ப்புகளால், தொடர்ந்து குட்டுக்கள் வாங்கிக் கொண்டிருந்த காங்கிரசுக்கு, இந்தத் தீர்ப்பு, தெம்பை அளித்துள்ளது.

What ever may be, 2G scam is black mark with congress regime. May it be a little space for breath, but congress will have say answers in future. It can not make alone DMK victimized. People know , how PC got elected, how often he paid courtesy visits to MK, why Raja alone is behind bars and why DMK still wagging its tail behind congress.