Saturday, February 11, 2012

ஆட்சியில் இல்லை எனில் கெட்டதை தைரியமாக செய்வோம்: ஸ்டாலின்

தூத்துக்குடி: ""நாம் ஆட்சியில் இருக்கும்போது, நல்லதைக் கூட பயந்து கொண்டே செய்ய வேண்டும். ஆட்சியில் இல்லையென்றால், கெட்டதைக் கூட தைரியமாக செய்ய வேண்டுமென்பதே எனது கொள்கை'' என, தூத்துக்குடியில், தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் பேசினார்.

What else you people need? This a open declaration made by so called ex-Deputy CM. What a shame?

No comments:

Post a Comment